TNPSC Thervupettagam

ஒடிசாவில் ஊரடங்கு 

April 11 , 2020 1600 days 511 0
  • ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கோவிட் – 19 முடக்கத்தை நீட்டித்த முதலாவது இந்திய மாநிலம் ஒடிசா ஆகும்.
  • வேளாண்மை, கால்நடை வளர்ப்பு மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் ஒடிசாவில் இந்த முடக்க காலத்தில் போதிய சமூக இடைவெளியுடன் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்